இளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு
இளம் பெண் ஒருவரின் தற்கொலைக்கு சட்டத்தரணி ஒருவர் மீது சாட்டப்பட்ட குற்றசாட்டு தொடர்பில் விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவொரு ஆதாரங்களும் இல்லை என யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு முன்வைத்த விசாரணை அறிக்கை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், இந்த உத்தரவை வழங்கினார். யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த நாகேஸ்வரன் கௌசிகா (வயது … Continue reading இளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed